489
தாம்பரம் அருகே எருமையூரில் கல்குவாரி பாறை மீது அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது தவறி விழுந்த செல்ஃபோனை பிடிக்க முயன்ற இளைஞர் சுமார் 70 அடி ஆழமுள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். அதேப் பகுதியில் தங்...

343
செங்கல்பட்டு மாவட்டம், கீரப்பாக்கத்தில் உள்ள தடை செய்யப்பட்ட கல்குவாரியில் தேங்கிய நீரில் குளிக்க சென்று நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள் 3 பேரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்....

229
காரியாபட்டி கல்குவாரி வெடி விபத்து தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வலியுறுத்தினார். மத...

448
காரியாப்பட்டி அருகே கல்குவாரியில் வெடிவிபத்து குவாரியைச் சுற்றி சிதறிக்கிடக்கும் உடல் பாகங்கள் இதுவரை நான்கு பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியை அடுத்த ஆவியூரில் ...

917
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தில் கல்குவாரி அமைக்க நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கல்குவாரிக்கு ஆதரவாக பேசிய நபருக்கு தர்ம அடி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது ஒர...

259
பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே வெங்கலம் ஊராட்சியில் மலைப் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக சட்டவிரோதமாக இயங்கி வந்த கல்குவாரியை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்து, குவ...

1937
பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரிகளுக்கு இன்று ஏலம் நடைபெற இருந்த நிலையில், விண்ணப்பத்தை பெட்டியில் போட வந்த பாஜகவினரை திமுகவினர் வழிமறித்து தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததைத் த...



BIG STORY